பிரித்தானிய மகாராணியின் இறுதிச்சடங்கில் நடக்கும் மோசடிகள்

ராணியின் இறுதிச் சடங்கிற்கான டிக்கெட்டுகளை விற்பதாகக் கூறி நடக்கும் மோசடிகள் குறித்து நிபுணர்கள் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர். நாணயங்கள் மற்றும் முத்திரைகள் போன்ற மோசடியான நினைவுச் சின்னங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர்கள் பொது மக்களை வலியுறுத்துகின்றனர். எவ்வாறாயினும், ராணியின் இறுதிச் சடங்கிற்கு டிக்கெடுகள் எதுவும் விற்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஒரு சோகம் ஏற்படும் போதெல்லாம், இணைய குற்றங்கள் தவிர்க்க முடியாமல் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அவர்கள் … Continue reading பிரித்தானிய மகாராணியின் இறுதிச்சடங்கில் நடக்கும் மோசடிகள்